மே 26-ம் தேதி நடைபெற இருந்த யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேர்வாணையம் அறிவிப்பு

டெல்லி: மக்களவை தேர்தல் காரணமாக மே 26-ம் தேதி நடைபெற இருந்த யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. மே 26-ம் தேதி நடைபெற இருந்த முதன்மைத் தேர்வு ஜூன் 16-ம் தேதி நடைபெறும் என்று யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

The post மே 26-ம் தேதி நடைபெற இருந்த யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேர்வாணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: