திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உருளைக்கிழங்கு வியாபாரியிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உருளைக்கிழங்கு வியாபாரி சக்திவேலிடம் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யபட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை கொண்டு சென்றதாகக் கூறி தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உருளைக்கிழங்கு வியாபாரியிடம் ரூ.3 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: