ஆவடி அருகே 4 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: ஆவடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 600 போதை மாத்திரைகள், 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்த கிருஷ்ணகாந்த், ஆனந்த், ஹரிஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post ஆவடி அருகே 4 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: