இதனால், அந்த நபர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதுகுறித்து பழனியம்மாள் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில், செயின் பறிப்பில் ஈடுபட முயன்றவர் கொடுங்கையூர் எழில் நகரைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அஜய் (எ) மண்ணு மூட்டை (21) என்பதும், இவர் மீது ஏற்கனவே கொடுங்கையூர், எம்கேபி நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. இதனையடுத்து நேற்று அஜய்யை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post செயின் பறிக்க முயன்ற ரவுடி கைது appeared first on Dinakaran.