புதுச்சேரி, தெலுங்கானா துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி: புதுச்சேரி, தெலங்கானா துணை நிலை ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்தார். ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குடியரசுத் தலைவருக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். மக்களவை தேர்தலில் போட்டியிட தமிழிசை விருப்பம் தெரிவித்திருந்தார்.

The post புதுச்சேரி, தெலுங்கானா துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சௌந்தரராஜன் appeared first on Dinakaran.

Related Stories: