திருவள்ளுர் அருகே ஆட்டோவில் 2 ஆடுகளை கடத்திய 4 பேர் கைது

திருவள்ளுர்; திருவள்ளுர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கரகம்பாக்கத்தில் ஆட்டோவில் 2 ஆடுகளை கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பத்தூரை சேர்ந்த தீபக்குமார் (24), கௌதம் (20), சசிகுமார் (19), ஹரிஹரன் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post திருவள்ளுர் அருகே ஆட்டோவில் 2 ஆடுகளை கடத்திய 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: