மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து நாளை மறுநாள் முதல் விருப்ப மனு!

சென்னை: மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து நாளை மறுநாள் முதல் விருப்ப மனு பெறப்படுகிறது. வரும் செவ்வாய், புதன்கிழமை தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை பெறலாம் என பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு கட்டணமாக ரூ.15,000 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து நாளை மறுநாள் முதல் விருப்ப மனு! appeared first on Dinakaran.

Related Stories: