அதானி குழுமம் மீது லஞ்சப் புகார்: அமெரிக்கா விசாரணை

அதானி குழுமம் மீதான லஞ்சப் புகார் தொடர்பாக அமெரிக்கா விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அசூர் பவர் குளோபல் நிறுவனத்திடம் அமெரிக்கா விசாரணையை தொடங்கியது. சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகளுக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது.

 

The post அதானி குழுமம் மீது லஞ்சப் புகார்: அமெரிக்கா விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: