தமிழகம் துபாயிலிருந்து மதுரைக்கு கடத்தி வரப்பட்ட 100 கிராம் தங்கம் பறிமுதல்..!! Mar 15, 2024 துபாய் மதுரை மதுரை விமான நிலையம் தின மலர் மதுரை: மதுரை விமான நிலையத்திற்கு மின்னணு சாதனத்தில் கடத்திவந்த 6 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயிலிருந்து மதுரைக்கு கடத்தி வரப்பட்ட 100 கிராம் தங்கம் பறிமுதல் செய்து பயணியிடம் சுங்கவரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். The post துபாயிலிருந்து மதுரைக்கு கடத்தி வரப்பட்ட 100 கிராம் தங்கம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
வாரயிறுதி நாட்களை ஒட்டி வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு
கணக்கு பணிகள் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு