தமிழகம் உதகையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கைது..!! Mar 14, 2024 உடகா உட்டகாய் குன்னூர், கோத்தகிரி தின மலர் உதகை: உதகையில் அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர். குன்னூர், கோத்தகிரி பகுதியில் இயங்கும் ஆட்டோக்களை 30 கி.மீ. வரை இயக்க அனுமதிக்க கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். The post உதகையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கைது..!! appeared first on Dinakaran.
ஒரு நாள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி யூடியூபர் சங்கரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை: சிறை கண்காணிப்பாளருக்கு எதிராக கோஷம்
சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றம்: விரைவில் தெளிவான முடிவு கிடைக்கும்.! தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் பேட்டி
விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படும் வகையில் மூல வைகையில் அணை கட்டுவது எப்போது? விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு
எனது தனிச் செயலாளர் தினேஷ்குமாரின் தந்தை மறைவெய்திய செய்தி அறிந்து வேதனை அடைந்தேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின்