தமிழகம் திருச்சி அருகே 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்..!! Mar 12, 2024 திருச்சி மேல வளடி லால்குடி சமயபுரம் போலீசார் திருச்சி: லால்குடி அருகே மேல வாளாடி பகுதியில் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசி கடத்திய லாரியை சமயபுரம் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். The post திருச்சி அருகே 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்..!! appeared first on Dinakaran.
மரம் வளர்ப்போம்! பறவைகளை காப்போம்! என்பதை வலியுறுத்தி திருவள்ளூர் முதல் நேபாளம் வரை கல்லூரி மாணவர் நடைபயணம்: 9 மாநிலங்கள் செல்ல திட்டம்
இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட இன்னும் அதிகமாக கண்காணித்து போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்: போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
கோடை காலத்தில் அதிகமாக பருகும் செயற்கை குளிர்பானங்களால் ஏற்படும் தீமைகள்: மருத்துவர்கள் தரும் அட்வைஸ்
நடிகை ராதிகா, சரத்குமார் குறித்து அவதூறு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்
தனியார் பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!