தமிழகம் பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர மாநில அரசை கண்டித்து காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் Mar 09, 2024 காஞ்சிபுரம் ஆந்திரா மாநில ஊராட்சி பாலா காஞ்சிபுரம் கடலோர பாதுகாப்பு சங்கம் வேல்முருகன் காஞ்சிபுரம் : பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர மாநில அரசை கண்டித்து காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பாலாற்று பாதுகாப்பு கூட்டியக்க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் த.வா.க. தலைவர் வேல்முருகன் பங்கேற்றுள்ளார். The post பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர மாநில அரசை கண்டித்து காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
வாரயிறுதி நாட்களை ஒட்டி வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு
கணக்கு பணிகள் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு