அந்தவகையில், தமிழ்நாடு அரசும் மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பாக, அமைச்சரவையை கூட்டி 4 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். மேலும், இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் புதிய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.
The post அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.