புதுச்சேரி: சிறுமி கொலை சம்பவத்தைக் கண்டித்து புதுச்சேரி, காரைக்காலில் இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு. புதுச்சேரி, காரைக்காலில் கடைகள் திறக்கப்படவில்லை. அண்ணா சிலை அருகே அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.