சென்னை கொளத்தூரில் புதிய திட்டங்கள், முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை கொளத்தூரில் புதிய திட்டங்கள், முடிவுற்ற திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேயர் சிட்டிபாபு பூங்காவில் புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார். மேலும் மாணவர்களுக்கு மடிக்கணினி, கல்வித் தொகை, தையல் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

 

The post சென்னை கொளத்தூரில் புதிய திட்டங்கள், முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: