குற்றம் உதகை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம்: இளைஞருக்கு 32 ஆண்டுகள் சிறை Mar 07, 2024 உட்டகாய் நீலகிரி உதகை உட்டகாய் மகளிர் நீதிமன்றம் நீலகிரி: உதகை அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உதகை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. The post உதகை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம்: இளைஞருக்கு 32 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.
10 பேர் பலியான பட்டாசு ஆலையில் புகுந்து பல லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை கொள்ளையடிக்க வந்த மர்ம கும்பல்: போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய டூவீலர்கள், ஆட்டோ பறிமுதல்
உடுமலை அருகே கொடூரம் குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து 2 சிறுமிகள் கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது
பிரபல திரைப்பட பாணியில் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல் கைது: 2 கார்கள், 3 செல்போன்கள், ஆயுதங்கள் பறிமுதல்