டெல்லி: டெல்லியை நோக்கிய பேரணியின்போது விவசாயி உயிரிழந்தது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த பஞ்சாப்-அரியானா உய்ரநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஷம்பு எல்லையில் போலீசார் நடத்திய கண்ணீர் புகைக்குண்டு வீச்சில் விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்தார்.