கோவை அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைத்திருந்த 45 டன் ரேசன் அரிசி பறிமுதல்..!!

கோவை: கோவை மாவட்டம் சூலூர் செலக்கரச்சல் அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைத்திருந்த 45 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர். கோழிப்பண்ணை உரிமையாளர் செந்தில்குமாருக்கு வலை வீசப்பட்டுள்ளது.

The post கோவை அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைத்திருந்த 45 டன் ரேசன் அரிசி பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: