தமிழகம் சத்தியமங்கலம் மலைப்பகுதியில் காட்டுயானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு..!! Mar 06, 2024 சத்தியமங்கலம் ஈரோடு மாரப்பன் சத்தியமங்கலம் மலைகள் ஈரோடு: சத்தியமங்கலம் மலைப்பகுதியில் காட்டுயானை தாக்கியதில் மாரப்பன் (60) என்ற முதியவர் உயிரிழந்தார். காட்டு யானை தாக்கி உயிரிழந்த முதியவரின் உடலை மீட்டு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். The post சத்தியமங்கலம் மலைப்பகுதியில் காட்டுயானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
இந்தியா இந்து நாடு அல்ல; இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு; பல சமுதாயங்கள் ஒன்றிணைந்த நாடு: சித்தராமையா
தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற 2860 வீரர்களுக்கு ரூ.102 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலுரை
காலணியில் மறைத்து கடத்திய 2.2 கிலோ கொக்கைன் பறிமுதல்: கென்யா நாட்டு பெண்ணை கைது செய்து அதிகாரிகள் விசாரணை
காசோலை மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாத சிறை தண்டனை: ஜார்ஜ் டவுன் விரைவு நீதிமன்றம் உத்தரவு
அடுத்த நிதி நிலை அறிக்கையில் சேலத்தில் புதிய நூலகம் அமைக்கப்படுவதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் எதிரொலி : எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதப் போராட்டம்!!
திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில் 2000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு