புதுச்சேரி சிறுமி படுகொலை: டிடிவி தினகரன் கண்டனம்

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இத்தகைய நிகழ்வு தொடராமல் இருக்க போதைப்பொருள் நடமாட்டத்தை புதுவை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் புதுவை அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post புதுச்சேரி சிறுமி படுகொலை: டிடிவி தினகரன் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: