ஆனால் தற்போது இந்த குளத்தை சுற்றி புதர்கள் மண்டி செடி, கொடிகள் படர்ந்துள்ளது. மேலும் வீடுகளில் இருந்து வெளியேரும் கழிவுநீர் இந்த குளத்தில் கலக்கிறது. சிலர் குப்பைகளை இந்த குளத்தின் அருகிலேயே கொட்டுகிறார்கள். இதனால் இந்த குளம் கழிவுநீர் குளமாக மாறிவிட்டது. தற்போது குளத்தில் தண்ணீர் பச்சை நிறத்தில் மாறியுள்ளது. எனவே மாசடைந்த இந்த குளத்தை சீரமைத்து, கரையை பலப்படுத்தி, வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post குளத்தை சீரமைத்து வேலி அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.