இஸ்ரேலின் வடக்கில் ஏவுகணைத் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, இருவர் படுகாயம்

லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் வடக்கு எல்லை சமூகமான மார்கலியோட் அருகே உள்ள பழத்தோட்டத்தை தாக்கியதில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், மேலும் இரு இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் மூவரும் இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post இஸ்ரேலின் வடக்கில் ஏவுகணைத் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, இருவர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: