இதுகுறித்து பாண்டி பஜார் காவல் நிலையத்தில் சுபா புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில், வழிப்பறி செய்தது திரிஷா மற்றும் ரித்திகா என்ற திருநங்கைகள் என தெரியவந்தது. உடனே போலீசார் 2 திருநங்கைகளை பிடித்து அவர்களிடம் இருந்து ரூ.22 ஆயிரத்தை மீட்டனர். அவர்கள் வேறு ஏதாவது வழிப்பறியில் ஈடுபட்டனரா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பிரபல ஜவுளிக்கடையின் பெண் ஊழியரிடம் ரூ.22 ஆயிரம் பறிப்பு: திருநங்கைகளிடம் விசாரணை appeared first on Dinakaran.