அரசியல் தூத்துக்குடி தொகுதியில் நாளை விருப்பமனு அளிக்கிறார் கனிமொழி..!! Mar 04, 2024 கனிமொழி தூத்துக்குடி சென்னை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சென்னை: தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி எம் .பி நாளை விருப்பமனு அளிக்கவுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10 மணி அளவில் கனிமொழி எம்.பி. விருப்ப மனு அளிக்கிறார் . The post தூத்துக்குடி தொகுதியில் நாளை விருப்பமனு அளிக்கிறார் கனிமொழி..!! appeared first on Dinakaran.
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு: திமுக மாணவர் அணி தீர்மானம்
மோடியின் கோயபல்ஸ் பிரசாரத்தால் இந்தியா கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது: செல்வப்பெருந்தகை கடும் தாக்கு
பெண்களின் விருப்பத்திற்கு மாறாக இலவச பேருந்து பயண திட்டத்தை பிரதமர் மோடி ஒழித்துக்கட்ட நினைக்கிறார் : அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்
தரம் தாழ்ந்த நச்சு கருத்துகளை மோடி பேசபேச அவரது தோல்வி உறுதியாக்கப்பட்டு வருகிறது: செல்வப்பெருந்தகை விமர்சனம்