தடுக்க முயன்ற அவரது கணவரையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இதன் பின்னர் மீட்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
The post ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் பலாத்காரம் appeared first on Dinakaran.