*மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி வேண்டும் என கேட்டிருக்கிறோம்.
*மக்களவைத் தேர்தலில் திமுகவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது
*இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக மமக செயல்படும் எனவும் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
*40 தொகுதிகளில் எந்த தொகுதியை கொடுத்தாலும் போட்டியிடுவோம், 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும்.
*2021 நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இரண்டு சட்டமன்ற தொகுதிகள் அளிக்கப்பட்டு இரண்டிலும் வெற்றி பெற்றோம் இவ்வாறு கூறினார்.
The post மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி வேண்டும் என கேட்டிருக்கிறோம்: ஜவாஹிருல்லா appeared first on Dinakaran.