இலங்கை எரிசக்தி ஆணையம் மற்றும் பெங்களூரை சேர்ந்த யூ சோலார் கிளீன் எனர்ஜி சிஸ்டம்ஸ் ஆகிய நிறவனங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 530கிலோவாட் காற்றாலை மின்சாரம், 1700கிலோவாட் சூரியசக்தி, 2400கிலோவாட் பேட்டரி மின்சார அமைப்பு, 2500கிலோவாட் டீசல் மின்சார அமைப்புகள் இந்த திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும்.
The post இலங்கை -இந்தியா இடையே ஒப்பந்தம் கையெழுத்து appeared first on Dinakaran.