அவர் சொல்வது போல் நிச்சயமாக பெரிய மாற்றங்கள் இருக்கும். பாஜ நோட்டாவுடன் போட்டி போட்டு அதைவிட குறைந்த வாக்குகள் பெறும் என்பது உறுதி. உலக வரலாற்றிலேயே வசூல் செய்வதற்கு நடந்த யாத்திரை என்றால் அது பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நடந்த யாத்திரை தான். தமிழகத்தில் மொத்த வசூல் ராஜாக்களாக பிரதமர் மோடியும், மாநில தலைவர் அண்ணாமலையும் இருக்கின்றனர். நான் சிட்டிங் எம்பி என்பதால் நிச்சயமாக கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post வசூல் ராஜாக்கள் மோடி, அண்ணாமலை’ நோட்டாவுடன்தான் பாரதிய ஜனதா போட்டி: கரூர் எம்பி சுரீர் appeared first on Dinakaran.