உலகம் டாக்கா அடுக்குமாடி குடியிருப்பில் தீ : 43 பேர் உடல் கருகி பலி!! Mar 01, 2024 டாக்கா டாக்கா : வங்கதேச தலைநகர் டாக்காவில் 7 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். The post டாக்கா அடுக்குமாடி குடியிருப்பில் தீ : 43 பேர் உடல் கருகி பலி!! appeared first on Dinakaran.
ஹஜ் பயணத்தின் போது, கடும் வெப்பம், இணை நோய்கள் காரணமாக 1,300 பேர் உயிரிழப்பு : சவூதி அரேபிய அமைச்சர் ஃபஹத் அல் அதிகாரபூர்வ அறிவிப்பு!!
பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனா தாக்குதல் எந்த வௌிநாட்டு சக்திக்கும் அடிபணியாது: பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் சூளுரை