உலகம் டாக்கா அடுக்குமாடி குடியிருப்பில் தீ : 43 பேர் உடல் கருகி பலி!! Mar 01, 2024 டாக்கா டாக்கா : வங்கதேச தலைநகர் டாக்காவில் 7 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். The post டாக்கா அடுக்குமாடி குடியிருப்பில் தீ : 43 பேர் உடல் கருகி பலி!! appeared first on Dinakaran.
காசா விவகாரத்தில் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை: அமெரிக்க தேர்தல் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் எச்சரிக்கை
ஜனநாயகத்தை காப்பாற்ற புதிய தலைமுறைக்கு வழி விடுவதே சிறந்த முடிவு: அதிபர் தேர்தல் விலகல் பற்றி பைடன் விளக்கம்
முன்னாள் வழக்கறிஞருக்கும், குற்றவாளிக்கும் இடையே தேர்தல் என பேசிய கமலா ஹாரீஸ் : புதிய கருத்துக்கணிப்பில் டிரம்பை பின்னுக்கு தள்ளினார்!!
மணிப்பூர், காஷ்மீர் பயணமா… நோ… நோ… இந்தியாவின் கிழக்கு, மத்திய பகுதிகளுக்கு செல்ல தடை: அமெரிக்க பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு
உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்: இந்தியா, இந்த தரவரிசையில் 82-வது இடம் பிடித்துள்ளது