ஆனால் எங்கள் கோரிக்கையை அமல்படுத்த அரசு தயாராக இல்லை. எனவே எங்கள் கோரிக்கையை மீட்டெடுக்க இப்போது நேரடி நடவடிக்கையை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே நாடு முழுவதும் மே 1 முதல் அனைத்து ரயில்களும் நிறுத்தப்படும்’ என்றார். பொதுச்செயலாளரான மிஸ்ரா கூறுகையில், ‘ நாடு தழுவிய வேலைநிறுத்தம் குறித்து ரயில்வே அமைச்சகத்திற்கு மார்ச் 19 அன்று அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்புவோம் என்று பல்வேறு கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டாக ஒப்புக்கொண்டுள்ளனர். அனைத்து ரயில் சேவைகளும் மே 1 முதல் நிச்சயம் நிறுத்தப்படும்’ என்றார்.
The post பழைய ஓய்வூதிய திட்டம் மே 1 முதல் அனைத்து ரயில்களும் நிறுத்தம்: தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.