இந்த வழக்கில் இர்பான் மற்றும் ஹமிதுத்தி ஆகியோருக்கு தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் தேடப்படும் தீவிரவாதியான தாவூத் இம்ராகிமிற்கு நெருங்கிய கூட்டாளியான அப்துல் கரீம் துண்டாவை(81) தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள தடா நீதிமன்றம் விடுவித்துள்ளது.
The post தாவுத் கூட்டாளி அப்துல் கரீம் விடுவிப்பு appeared first on Dinakaran.