திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி 25 வது வார்டு திமுக கவுன்சிலர் சிவாவின் தந்தை நாகராஜன் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மக்கான் பள்ளிவாசல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது மிளகாய் பொடி தூவி ஓட ஓட விரட்டி நாகராஜன் வெட்டி கொலை செய்யப்பட்டார்.