இந்த சம்பவம் தொடர்பாக திருவில்லிபுத்தூர் நகர் போலீசார் விசாரித்ததில், தீக்குளிக்க முயன்றவர் மீது மூன்று வழக்குகள் உள்ளது தெரியவந்தது. முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு சந்திரசேகர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
The post நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்தவர் சாவு appeared first on Dinakaran.