மேலும், துரையிடம் இருந்து மான் இறைச்சி வாங்கிய தொப்பூர் பாக்கியராஜ் (38), மேல்பூரிக்கல் தமிழ்செல்வன் (45), அதேபகுதியைச் சேர்ந்த பெரியசாமி (42), கம்மம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் (32), ஜருகு சித்தநாதன் (32), அதியமான்கோட்டை வீரசிம்மன் (50), ஜெய்சங்கர் (29) 7 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து 8 பேரை கைது செய்து, 8 பேருக்கும் ரூ,5.55 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
The post மான் வேட்டை; 8 பேர் கைது appeared first on Dinakaran.