அப்போது, வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது.
போலீசார் சுட்டதில் நக்சலைட்டுகள் 3 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த பகுதியில் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது. பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி போலீஸ் ஏட்டு ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார்.
The post 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.