விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சாத்தூர் அருகே சிந்தப்பள்ளி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அருணாசலபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (23) உயிரிழந்தார்.