குற்றம் சென்னையில் இருசக்கர வாகன உதிரிபாக கடையில் பணம் கொள்ளையடித்த இருவர் கைது!! Feb 24, 2024 சென்னை ராயப்பேட்டை, சென்னை அஜய் பிரதீப் ராஜ் கண்ணகி நகர் ஐஎஸ்ஏயுக்கள் சென்னை: சென்னை ராயப்பேட்டையில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையில் ரூ.2.50 லட்சம் கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்ணகி நகரைச் சேர்ந்த அஜய், பிரதீப் ராஜ் ஆகியோரை ஐஸ்அவுஸ் போலீசார் கைது செய்தனர். The post சென்னையில் இருசக்கர வாகன உதிரிபாக கடையில் பணம் கொள்ளையடித்த இருவர் கைது!! appeared first on Dinakaran.
கெலமங்கலம் அருகே மாட்டுத்தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் கஞ்சா செடிகள் வளர்ப்பு: போலீசார் நடவடிக்கை
பணப்பட்டுவாடா மோதலில் சொந்த கட்சி பிரமுகருக்கு வெட்டு: பாஜ மாவட்ட தலைவர் உள்பட 3 பேர் கைது: 9 பேருக்கு வலை
மது அருந்தியது, கஞ்சா புகைத்தது, சிறுநீர் கழித்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம் மூதாட்டி கழுத்து அறுத்து படுகொலை: 3 பேர் கைது; திருவான்மியூரில் பயங்கரம்
நகைக்கடை சுவரை துளையிட்டு கொள்ளை லாக்கரை உடைக்க முடியாததால் 100 பவுனுக்கும் ேமல் நகை தப்பியது: தாம்பரத்தில் பரபரப்பு : மர்ம நபர்களுக்கு வலை
தேர்தல் பணம் விநியோகம் செய்ததில் மோதல் கட்சி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு திருவாரூர் பாஜ நிர்வாகி, ரவுடி கைது: மேலும் இருவருக்கு வலை
சென்னை திருவான்மியூரில் வீட்டில் தனியாக இருந்த பொன்னி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது..!!