சென்னையில் இருசக்கர வாகன உதிரிபாக கடையில் பணம் கொள்ளையடித்த இருவர் கைது!!

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையில் ரூ.2.50 லட்சம் கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்ணகி நகரைச் சேர்ந்த அஜய், பிரதீப் ராஜ் ஆகியோரை ஐஸ்அவுஸ் போலீசார் கைது செய்தனர்.

The post சென்னையில் இருசக்கர வாகன உதிரிபாக கடையில் பணம் கொள்ளையடித்த இருவர் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: