குற்றம் சென்னையில் ஒரே இரவில் நான்கு இடங்களில் செல்போன் பறிப்பு..!! Feb 23, 2024 சென்னை கே.கே. நகர் அசோக் நகர் சென்னை: சென்னையில் கே.கே. நகர், அசோக் நகர் பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் செல்போன் பறிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. வழிப்பறி சம்பவங்கள் குறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். The post சென்னையில் ஒரே இரவில் நான்கு இடங்களில் செல்போன் பறிப்பு..!! appeared first on Dinakaran.
செருப்பால் ஏன் பாயை மிதித்தாய் என கேட்டதால் ஆத்திரம் அண்ணன் மகனை வெட்டி கொன்ற சித்தப்பா: திருக்கழுக்குன்றம் அருகே பரபரபப்பு
ஆட்டோவில் பெண் தவறவிட்ட 12 சவரனை அபகரித்த டிரைவர் சிக்கினார்: குடும்ப வறுமையால் திருப்பி தரவில்லை என வாக்குமூலம்