இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து கண்டக்டர் ரகு(47) டிரைவர் சசிக்குமார் (50) ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இந்நிலையில் பாஞ்சாலை அளித்த புகாரின்பேரில் கண்டக்டர் ரகு, டிரைவர் சசிக்குமார் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post மாட்டிறைச்சியுடன் வந்த பெண்ணை இறக்கிவிட்ட பஸ் டிரைவர், கண்டக்டர் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு appeared first on Dinakaran.