இந்தியாவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும் டிராக்டர்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம்..!!

இந்தியாவில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும் விவசாயிகள் டிராக்டர்களோடு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் சுமார் 8,000 விவசாயிகள் நாடாளுமன்றத்திற்கு முன்பாக கூடினர். 130 டிராக்டர்களுடன் வந்த அவர்கள் விவசாயிகள் இல்லாவிட்டால் உணவே கிடையாது என்று முழக்கங்களை எழுப்பினர். இதை போன்று விவசாயிகள் நடத்தும் போராட்டங்கள் பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, போலந்து, இத்தாலி நாடுகளிலும் நடந்து கொண்டிருக்கின்றன.

The post இந்தியாவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும் டிராக்டர்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: