முதல்வர் மாலதி செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார். தொழில்துறையின் பிரபலங்கள் தேஜு அஷ்வினி, வி.ஜே.சுரேந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இதில் சுமார் 4 ஆயிரம் பங்கேற்பாளர்களுடன் கல்வி மற்றும் தொழில்முனைவோரின் ஒருங்கிணைப்பை உணர்த்தும் விதமாக அமைந்தது, இது படைப்பாற்றல் மற்றும் ஒருங்கிணைப்பு உணர்வால் மாணவர்களின் ஒளிரும் எதிர்காலத்தைக் காட்டுவதாய் அமைந்தது.
The post திருவேற்காடு, எஸ்.ஏ.கலை, அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் வணிகச்சந்தை appeared first on Dinakaran.