மேலும், பீரோவை திறந்து பார்த்தபோது, அதிலிருந்து சுமார் 15 சவரன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ.50 ஆயிரம் திருடு போனது தெரியவந்துள்ளது. எனவே, இது குறித்து ராஜேஷ் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில், போக்குவரத்து அதிகம் உள்ள பிரதான பகுதியில் கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post காஞ்சிபுரத்தில் 15 சவரன் நகை திருட்டு appeared first on Dinakaran.