அதன்படி வைக்களூர் பரக்காணி பகுதிகளில் ஏராளமான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இதில் சில படகுகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளன. இது குறித்து உடனடியாக மீனவர்களுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த அவர்கள் 2 மணிநேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த விபத்தில் 5 படகுகள் எரிந்து சேதமாகியதால் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்தார்கள்.
The post தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட 5 படகுகள் தீப்பற்றி எரிந்தன: மீனவர்கள் வேதனை!! appeared first on Dinakaran.