சென்னையில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு அறிக்கை

சென்னை: சென்னையில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு அறிக்கை அளித்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 86 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குழுவின் தலைவர் திருப்புகழ் வழங்கினார். 2023 வெள்ள பாதிப்பு மற்றும் பரிந்துரைகள் அடங்கிய 86 பக்கங்கள் கொண்ட அறிக்கை முதல்வரிடம் வழங்கப்பட்டது.

The post சென்னையில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: