சென்னை: தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புதுச்சேரியை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.