இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பெரியகருப்பன் சார்பில் வழக்கறிஞர் கே.முத்துராமலிங்கம் ஆஜராகி, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக பிரசாரம் செய்யவில்லை. பொய்யான குற்றச்சாட்டில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, பெரிய கருப்பன் உள்ளிட்ட திமுகவினருக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
The post அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிரான வழக்கு ரத்து appeared first on Dinakaran.