பின்னர் பணத்தை கொடுக்காமல் மாலதி ஏமாற்றி வந்தார். இதுகுறித்து சீதா மனோகரன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் மாலதியை நேற்று முன் தினம் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மாலதியின் உறவினர் 2 பேரை தேடி வருகின்றனர். மாலதியின் கணவர் மதியழகன் குறும்பட நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஆடிட்டரிடம் ரூ.1.88 கோடி மோசடி குறும்பட நடிகரின் மனைவி கைது appeared first on Dinakaran.