அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட தேர்தல் விதிமீறல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது உத்தரவிட்டது. 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

The post அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: