தேர்தல் முடிவுக்கு பின்னர் அதை பற்றி பேசிக்கொள்ளலாம். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்று இணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அதற்காக தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கோயிலுக்கு செல்வது வழக்கமான ஒன்று. இந்த ஒன்றரை மாதம் அதிக வாய்ப்புகள் கிடைத்தது. இதனால் அதிகமாக கோயிலுக்கு சென்றேன். மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் கோயிலுக்கு செல்வதை பற்றி கருத்து சொல்வது நன்றாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
The post ஜூன் 4க்கு பிறகு அதிமுக தலைமையில் மாற்றமா? டிடிவி தினகரன் பதில் appeared first on Dinakaran.