சென்னை: “கீடாகோலா” தெலுங்கு பட தயாரிப்பாளர்களுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மகன் எஸ்.பி.சரண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியன் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மறு உருவாக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.